1 Tech Tamil

Sunday, 8 July 2018

நீங்கள் வைத்து இருக்கும் மீசையின் பெயரை தெரிந்து கொள்ளுங்கள்

July 08, 2018 0
மீசை என்பது முகத்தில் மேலுத்தட்டுக்கு மேலும் மூக்குலுக்கு கீழும் வளரக்கூடிய முடி. ஆண்களின் துணை பாலியல்புகள் ஒன்றாக முகத்தில் மீசை, தாடி வளர்தல் கொள்ளும். ஆண்களுக்கு அவர்களதுமைமைப் பறைசாற்றும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.


தமிழர்களுக்கு அவர்கள் மிசை ஒரு வரப் பிரசாதம்

மீசைக்கு பெயர் பெற்ற டயலாக்கள் விருமாண்டி மீசை, எட்டயா வீடு பக்கம் வாங்க மீசை மேல ஆசையா இருக்கு.


Read More

Wednesday, 4 July 2018

Samsung 4Gb ஸ்மார்ட்போனின் மதிப்பைக் கேட்டவுடன், mi அலருகிருது!

July 04, 2018 0
நண்பர்கள் உங்களுக்கு தெரியும் வாழ்வில் எங்கள் நாட்டின் நம்பர் ஒன் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் மற்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் இந்திய சந்தையில் தனது புதிய மற்றும் மலிவான ஸ்மார்ட்போன்கள் அவரை சந்ததிக்கும் நண்பர்கள் அனைத்து தென் கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் சாம்சங் வேண்டும் கொண்டு நாம் அதை அறிவோம், இந்திய சந்தையில் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று நாங்கள் உங்களுக்கு சொல்லுவோம். மி நேரடி போட்டி கொடுக்கும் லேண்டு
உங்களுக்கு தெரியும், சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் அதன் சொந்த ஒரு தொடர் இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி, A6 + பரிமாறும் அழைக்கப்படுகிறது உள்ளது. சாலை விபத்து பற்றிய விசாரணை இந்திய நண்பர்களிடையே துவங்கும். நண்பர்கள், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நண்பர்களே, இந்த ஸ்மார்ட்போன் 5.7 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே தரும் என உங்களுக்குச் சொல்கிறேன். நண்பர்களே, இந்த 64 ஜிபி உள் சேமிப்பு ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் கொண்டது, இது மெமரி கார்டின் உதவியுடன் நீங்கள் இன்னும் அதிகமாக அதிகரிக்க முடியும். 3000 MAH பேட்டரிகள் இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்கள் 16 மெகாபிக்சல்கள் முதல் கேமரா மற்றும் உங்கள் ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல்கள் இரண்டாவது கேமரா முன் கேமரா சுயபடம் 5 மெகாபிக்சல்கள் உள்ளது எடுப்பதற்கு புகைப்படம் பின்புறம் குழு மருந்து கேமரா வழங்கப்படும்.

அதே இந்த ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் போது அதன் ஆரம்ப விலை ₹ 17,000 இருக்கும் என்று போன்ற ஒரு யூகம் கொண்டு வசூலிக்கப்பட விலையாகும்.



தொழில்நுட்ப உலகத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு தகவலையும் பெற கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்ய மறக்க வேண்டாம்.
Read More

Monday, 2 July 2018

3200 ஜிபி டேட்டாவை அள்ளித்தரும் ஜியோ! இந்த ஆபரை பெறுவது எப்படி?

July 02, 2018 0
ரிலையன்ஸ் ஜியோ, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஓபோ நிறுவனத்துடன் கைகோர்த்து, 'ரிலையன்ஸ் ஜியோ ஓப் பருவமழைக்கால சலுகை' (ரிலையன்ஸ் ஜியோ ஓபோ மான்ஸோன் ஆஃபர்) திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில், ரூ 4,900 மதிப்புள்ள கேஷ்பாக் மற்றும் 3200 ஜிபி வரை 4 ஜி தரவு சலுகையாக தருகிறது ஜியோ. 'ரியல்மி' தொடரில் தவிர, அனைத்து புதிய ஓபோ ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் இந்த சலுகை பொருந்தும்.

ஜூன் 28 முதல் துவங்கிய இந்த 'ரிலையன்ஸ் ஜியோ ஓப் பருவமழைக்கால சலுகை' திட்டம், செப்டம்பர் 25 வரை தொடரவுள்ளது. இந்த ஜியோ மற்றும் ஓபோ ஆஃபர் மூலம், புதிதாக ஓபோ ஸ்மார்ட்போன் வாங்கும் ஒருவர் ரூ 4,900 கேஷ்பேக் மற்றும் 3200 ஜிபி வரை 4 ஜி தரவு

இது தவிர புதிய மற்றும் பழைய ஜியோ பயனர்களுக்கு பொருந்தும் வகையாக ரூ 198 மற்றும் ரூ 299 ப்ரீபெய்டு திட்டங்கள் உள்ளன.

ரூபாய் 198 திட்டத்தில், ஒரு நாளுக்கு 2 ஜிபி என்ற விகிதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி 4 ஜி தரவு கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் மற்றும் பரிமியன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவது வாய்ப்பும் கிடைக்கும்.


ரூ 299 திட்டத்தில் ஒரு நாளுக்கு 3 ஜிபி என்ற விகிதத்தில் 28 நாட்களுக்கு மொத்தம் 84 ஜிபி 4 ஜி தரவு கிடைக்கும். அத்துடன் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள் மற்றும் பரிமியன் ஜியோ செயலிகளை பயன்படுத்துவது வாய்ப்பும் கிடைக்கும்.
Read More

மீடியாக்கள் போன் நம்பர்

July 02, 2018 0
மீடியாக்கள் போன் நம்பர்

*உங்கள் தொலைபேசியில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டிய எண்கள்..*

🗣 *நம் தமிழ் நாட்டில் இருக்கும் சில முக்கிய மீடியாக்களின் தொலைபேசி எண்கள்*


*👇 தந்தி டிவி 👇*

📞 044 42907777

📞 044 42907789

📞 044 42907714

📞 044 42907720

📲 88704 76091

*👇 நியூஸ் 7 👇*

📞 044 40777777

📞 044 40777780

📞 044 40777799

*👇புதிய தலைமுறை👇*

📞 044 45969500

📲 90030 75000

*👇சன் நியூஸ்👇*

📞 044 44676767

📞 044 40676161

*👇ஜெயா டிவி👇*

📞 044 4396 0000

*👇கலைஞர் டிவி👇*

📞 044 24307777

📞 044 24307878

📞 044 24307800

📞 044 24335053

*👇சத்யம் டிவி👇*

📞 044 25909950

📞 044 25909951


*👇கேப்டன் டிவி👇*

📞 044 30134567

*👇தினதந்தி👇*

📞 044 253030000

*👇தினமலர்👇*

📞 044 28540001

*👇தினகரன்👇*

📞 044 42209191


*👇தினமணி👇*

📞 044 23457601


Read More

Sunday, 1 July 2018

கை தட்டினால் நோய் நீங்கும் :-

July 01, 2018 0
கை தட்டினால் நோய் நீங்கும் :-

பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம். இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர்.


இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் முதலிடம். இந்தியர்களுக்கு நோய் வர உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்களே அதிகம். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை வந்தாலே, நம்மை எந்த நோயும் அணுகாது.

வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட, மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றிதான் என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனம்விட்டு சிரிப்பதும், கைதட்டி ரசிப்பதும் அவசியம். கை தட்டுவதால் உடலில் ஒரு வகையான, “அக்குபிரஷர் ட்ரீட்மென்ட்’ ஏற்படுகிறது. மூளையும், பிற உறுப்புகளும் உற்சாகமாய் இயங்குகின்றன. கைகளில் உள்ள நரம்புகள், இதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்பு கொண்டவை.
இரண்டு கைகளையும் இணைந்து தட்டுவதன் மூலம், நரம்புகள் தூண்டப்படுகின்றன.

தைவான் நாட்டில், கை தட்டுவதன் மூலம் எலும்பு புற்று நோயினை குணப்படுத்தியுள்ளனர்.
எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத் சென்று தலாய்லாமாவை சந்தித்தார்.
அப்போது தலாய்லாமா, புற்று நோயால் பாதிக்கப்பட்டவரை 20 நிமிடங்களுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து தட்டச் சொன்னாராம். இப்படி தினமும் 20 நிமிடங்கள் கை தட்ட பயற்சி செய்தால் போதும் என்றாராம். இதில், ஆச்சரியம் என்னவென்றால், புற்று நோய் அவருக்கு முற்றிலுமாக குணமாகிவிட்டது. நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மி.மீ., குறுக்களவு கொண்டவை.

நாம் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இவை அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி நம் உடலில் இயல்பாகவே இருக்கிறது. சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள், மனமகிழ்ச்சி இவையெல்லாம் எண்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும் எச்.டி.எல்., என்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். இதனால் 99 சதவீத அடைப்பு இருந்தால் கூட தானாக கரைந்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.


தினமும் 30 நிமிடங்களுக்கு ஜோராய் கை தட்டுங்கள் நோய் வரவே வராது. காசா… பணமா… சும்மா தட்டித்தான் பாருங்களேன். :)
Read More

Friday, 29 June 2018

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்

June 29, 2018 0
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது  நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு   கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

 அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....

நன்றி
Read More

Sunday, 24 June 2018

24-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்

June 24, 2018 0


ஜிம்பாப்வே அதிபர் எம்மெர்சன் ம்னன்கக்வா தலைமையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், துணை அதிபர், அரசியல்வாதிகள் உட்பட பலர் காயமடைந்தனர்.



சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கி தொடரில், பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, 4-0 என அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்தியா அர்ஜென்டினாவை சந்திக்கிறது.



சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. உலகின் கடைசி நாடாக சவுதி அரேபியா பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கியுள்ளது.



ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்திய ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 1,111 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நேற்று பெல்ஜியம் துனிசியாவை 5-2 என வீழ்த்தியது. தென் கொரியாவுடன் மோதிய மெக்சிகோ 2-1 என வெற்றி பெற்ற நிலையில், ஜெர்மனி ஸ்வீடனை கடைசி நிமிடத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.


ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று லண்டனில் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுபடியும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


தென் கொரியாவுடன் சேர்ந்து நடத்தி வந்த ராணுவ பயிற்சி நடவடிக்கைகளை காலவரையின்றி நிறுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Read More