ATM Card வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு - 1 Tech Tamil

Sunday 7 October 2018

ATM Card வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு



நம்மிடம் பணம் இருந்தால் பத்திரமாக இருக்காது அல்லது திருடுபோய் விடும் என பயந்துதான் பேங்கில் பணம் போடா ஆரமித்தோம். ஆனால் இன்று இருக்கிறதுலேயே பேங்க் காரன்தான் மிக வேகமாகவும், அதிகமாகவும் திருடுகிறான். பாங்கில் உள்ள பணத்தை நாம் நினைத்த நேரத்தில் எடுக்கமுடியாது. அதனால் ATM Card கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு 6 முறை பயப்படுதினால், அதற்கும் பணம் பிடிக்கப்படுகிறது.


சமீபகாலமாக இணையதள உலகில் பணம் அதிகமாக திருடப்படுகிறது. அதனை தடுக்கும் வகையில் ரிசர்வ் பேங்க் ATM கார்டில் சிப் ஒன்றை பொறுத்த வங்கிகளுக்கு உத்தரவிட்டது. அதன்படி புதிதாக வரும் அணைத்து ATM கார்டுமே EMV சிப் பொறுத்தப்பட்டுதான் வருகிறது. ஆனால் பழைய வாடிக்கையாளர்கள் ATM கார்டில் அந்த சிப் இல்லாததால், வருகிற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மாற்ற வேண்டும், இல்லைஎன்றால் ATM Card முற்றிலுமாக முடக்கப்படும் என ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது.

அதனால் அணைத்து வாங்கி வாடிக்கையாளர்களும் தங்களது ATM கார்டை அவர்களின் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் ATM கார்டு முடக்கப்படும்.

No comments:

Post a Comment